செவ்வாய், 31 மார்ச், 2015

8.ஏகம்பசாரம்.




  • ஏகம்பசாரம் இதனை மருந்துக்கு பயன் படுத்துவதில்லை.
  • பெரும்பாலும் வாத (ரசவாத )தொழிலுக்கு பயன் படுத்துவதாக சில நூல்களில் கூறப்பட்டுள்ளது.
  • இது சில எரிமலைகளில் நடு இரவில் ஒருவித அதிர்ச்சி உண்டாகி அதிலிருந்து இந்த உப்பு உண்டாகிறது.இது கடைகளில் கிடைக்காது.ஆங்கிலேய இரசாயன தொழிற் சாலைகளில் அதிகம் செலவு செய்து இந்த உப்பை சேகரிப்பது உண்டு.இந்த உப்புடன் வெடியுப்பு கூட்டி நன்கு அரைத்து படிகாரத்திற்க்கு கவசம் கட்டி மண் சீலை செய்து புடமிட கட்டும்.இதை செம்பில் கொடுக்க ஊறல் அற்று பொன்னாகும்.
      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக