- கற்சுண்ணத்தால் அன்னம் ஜீரணம் ஆவதும் தவிர
- குடலில் பிடித்த நெய்சிக்கு ,
- பேதி,
- வாத கிரிசரம்,
- பூரான் கடி முதலிய பலவிஷம்,
- காயங்களால் ஒழுகுகின்ற ரத்தம்,
- நெருப்பு சுட்டபுண்,
- சிரங்கு,
- தினவு,
- அழிந்த விரணம்,
- தலை நோய்,
- மண்டைப் புற்று,
- கள நோய்,
- சன்னி,இவை நீங்கும்.
- சுக்கிலதிற்கு பலமும்,
- தந்தங்களுக்கு உறுதியும் உண்டாகும்.
(கார சார லவணம் :25) 1.வழலை , 2.பூநீறு , 3.நவசாரம் , 4.எவச்சாரம் , 5.வளையலுப்பு , 6.கெந்தியுப்பு , 7.வெங்காரம் , 8.ஏகாம்பரச் சாரம், 9.அமுரி உப்பு , 10.பச்சை கற்பூரம் , 11.கற்பூரம் , 12.சத்திசாரம் , 13.வெடி உப்பு , 14.மீனம்பர் , 15.பென்னம்பர் , 16.சவுட்டுப்பு , 17.நில உப்பு, 18.இந்துப்பு , 19.சிந்துப்பு, 20.கல்லுப்பு , 21.காசிச் சாரம், 22.பிடா லவணம், 23.அட்டுப்பு, 24.சீனம் , 25.கடல் நுரை .
செவ்வாய், 31 மார்ச், 2015
1.வழலை இதுவே கற்சுண்ணம்.(calcium carbonate )
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
good
பதிலளிநீக்கு