செவ்வாய், 31 மார்ச், 2015

1.வழலை இதுவே கற்சுண்ணம்.(calcium carbonate )





  • கற்சுண்ணத்தால் அன்னம் ஜீரணம் ஆவதும் தவிர 
  • குடலில் பிடித்த நெய்சிக்கு ,
  • பேதி,
  • வாத கிரிசரம்,
  • பூரான் கடி முதலிய பலவிஷம்,
  • காயங்களால் ஒழுகுகின்ற ரத்தம்,
  • நெருப்பு சுட்டபுண்,
  • சிரங்கு,
  • தினவு,
  • அழிந்த விரணம்,
  • தலை நோய்,
  • மண்டைப் புற்று,
  • கள நோய்,
  • சன்னி,இவை நீங்கும்.
  • சுக்கிலதிற்கு பலமும்,
  • தந்தங்களுக்கு உறுதியும் உண்டாகும்.

1 கருத்து: