- ஏகம்பசாரம் இதனை மருந்துக்கு பயன் படுத்துவதில்லை.
- பெரும்பாலும் வாத (ரசவாத )தொழிலுக்கு பயன் படுத்துவதாக சில நூல்களில் கூறப்பட்டுள்ளது.
- இது சில எரிமலைகளில் நடு இரவில் ஒருவித அதிர்ச்சி உண்டாகி அதிலிருந்து இந்த உப்பு உண்டாகிறது.இது கடைகளில் கிடைக்காது.ஆங்கிலேய இரசாயன தொழிற் சாலைகளில் அதிகம் செலவு செய்து இந்த உப்பை சேகரிப்பது உண்டு.இந்த உப்புடன் வெடியுப்பு கூட்டி நன்கு அரைத்து படிகாரத்திற்க்கு கவசம் கட்டி மண் சீலை செய்து புடமிட கட்டும்.இதை செம்பில் கொடுக்க ஊறல் அற்று பொன்னாகும்.
(கார சார லவணம் :25) 1.வழலை , 2.பூநீறு , 3.நவசாரம் , 4.எவச்சாரம் , 5.வளையலுப்பு , 6.கெந்தியுப்பு , 7.வெங்காரம் , 8.ஏகாம்பரச் சாரம், 9.அமுரி உப்பு , 10.பச்சை கற்பூரம் , 11.கற்பூரம் , 12.சத்திசாரம் , 13.வெடி உப்பு , 14.மீனம்பர் , 15.பென்னம்பர் , 16.சவுட்டுப்பு , 17.நில உப்பு, 18.இந்துப்பு , 19.சிந்துப்பு, 20.கல்லுப்பு , 21.காசிச் சாரம், 22.பிடா லவணம், 23.அட்டுப்பு, 24.சீனம் , 25.கடல் நுரை .
செவ்வாய், 31 மார்ச், 2015
8.ஏகம்பசாரம்.
4.எவச்சாரம்.
- எவச்சாரத்தால் விரணப் பிரமேகம்,
- கள ஓகம்,
- ஜிக்கு வலாஜகம்,
- தாலுகள சுண்டிகம்,
- ஊர்த்வகுதம்,
- கப விருத்தி,
- சுவாசம்,
- காசம்,
- மகந்தர விரணம்,
- செந்து விஷம் (ஜந்து விஷம் ),
- வீக்கம்,
- வாத கிரகணி,
- எட்டு வித வயிற்று வலி,
- குத்தல்,
- அதி தூலம்,
- சுவாலித வாதம்,
- சலோ தரம்,
- விசால ஜகம்,
- கப நோய்,
- மூர்த்திரோர் சங்கம்,
- வாத பிலிகம்,இவைகளை ஒழிக்கும்.
1.வழலை இதுவே கற்சுண்ணம்.(calcium carbonate )
- கற்சுண்ணத்தால் அன்னம் ஜீரணம் ஆவதும் தவிர
- குடலில் பிடித்த நெய்சிக்கு ,
- பேதி,
- வாத கிரிசரம்,
- பூரான் கடி முதலிய பலவிஷம்,
- காயங்களால் ஒழுகுகின்ற ரத்தம்,
- நெருப்பு சுட்டபுண்,
- சிரங்கு,
- தினவு,
- அழிந்த விரணம்,
- தலை நோய்,
- மண்டைப் புற்று,
- கள நோய்,
- சன்னி,இவை நீங்கும்.
- சுக்கிலதிற்கு பலமும்,
- தந்தங்களுக்கு உறுதியும் உண்டாகும்.
கார சார லவணம் :25.
- வழலை
- பூநீறு
- நவசாரம்
- எவச்சாரம்
- வளையலுப்பு
- கெந்தியுப்பு
- வெங்காரம்
- ஏகாம்பச்சாரம்.
- அமுரி உப்பு
- பச்சை கற்பூரம்
- கற்பூரம்
- சத்திசாரம்
- வெடி உப்பு
- மீனம்பர்
- பென்னம்பர்
- சவுட்டுப்பு
- நில உப்பு
- இந்துப்பு
- சிந்துப்பு
- கல்லுப்பு
- காசிச் சாரம்
- பிடா லவணம்
- அட்டுப்பு
- சீனம்
- கடல் நுரை .
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)