(கார சார லவணம் :25) 1.வழலை , 2.பூநீறு , 3.நவசாரம் , 4.எவச்சாரம் , 5.வளையலுப்பு , 6.கெந்தியுப்பு , 7.வெங்காரம் , 8.ஏகாம்பரச் சாரம், 9.அமுரி உப்பு , 10.பச்சை கற்பூரம் , 11.கற்பூரம் , 12.சத்திசாரம் , 13.வெடி உப்பு , 14.மீனம்பர் , 15.பென்னம்பர் , 16.சவுட்டுப்பு , 17.நில உப்பு, 18.இந்துப்பு , 19.சிந்துப்பு, 20.கல்லுப்பு , 21.காசிச் சாரம், 22.பிடா லவணம், 23.அட்டுப்பு, 24.சீனம் , 25.கடல் நுரை .
செவ்வாய், 19 ஜூலை, 2016
திங்கள், 18 ஜூலை, 2016
21.காசிச் சாரம்.(காரசார லவணம் 25 ல்),
போகர் காரசார லவணம் 25 கூறி உள்ளார்.அவற்றில் ஒன்று இது.இதன் பயன்பாடு ,வைப்பு முறை (செயற்கையாக செய்யும் பாகம் ) கூறப்படவில்லை.அதனால் இந்த உப்பு தற்காலத்தில் கிடைப்பதில்லை.
19.சிந்துப்பு. (காரசார லவணம் 25 ல்).
இது இந்துப்பு வர்ணத்திலும் குணத்திலும் ஒன்று பட்டு இருக்கும்.ஆனால் ரத்த சிவப்பு வர்ணத்தில் இருக்கும்.
- சிந்துப்பினால் எட்டு வகை குன்மம்.
- அலசம்
- அசிர்க்கரம்,
- கப பித்தம்,
- கபாதிக்கம்,
- நரம்புக் கிரந்தி ,
- திரிதோஷம் ,
- மலபந்தம்,
- விஷம் ,
- விஷம சுக்கிலம்,
- கரப்பான் நீங்கும்.
- தலை,விழி,நாவு,தந்தமூலம்,காது,கழுத்து,கண்டம்,யோனி,முதலிய இடங்களில் காணுகிற நோய்களை போக்கும் .
- ரத்த மூலம்.
- குத்தல்,
- வாத கடுப்பு,
- நேத்திர காசம் போகும்.
18.இந்துப்பு (காரசார லவணம் 25 ல்),
- இந்துப்பினால் எட்டு வகை குன்மம்.
- அலசம்
- அசிர்க்கரம்,
- கப பித்தம்,
- கபாதிக்கம்,
- நரம்புக் கிரந்தி ,
- திரிதோஷம் ,
- மலபந்தம்,
- விஷம் ,
- விஷம சுக்கிலம்,
- கரப்பான் நீங்கும்.
- தலை,விழி,நாவு,தந்தமூலம்,காது,கழுத்து,கண்டம்,யோனி,முதலிய இடங்களில் காணுகிற நோய்களை போக்கும் .
- ரத்த மூலம்.
- குத்தல்,
- வாத கடுப்பு,
- நேத்திர காசம் போகும்.
வியாழன், 4 பிப்ரவரி, 2016
17.திலாலவணம்.(திலா உப்பு,திலத உப்பு,எள்ளு உப்பு,(sesame salt,Thela lavanam ).
எள்ளுச் செடியின் சமூலத்தை நன்றாக உலர்த்தி தீயிட்டு எரித்து எடுத்த சாம்பல் அதற்கு 4 மடங்கு சுத்த சலம் விட்டுக் கரைத்து அசையாமல் 3 நாள் வைத்து 4வது நாள் அடுப்பேற்றி அதில் பூநீறு,கல்லுப்பு,வெடியுப்பு,வகைக்கு 3 பங்கு வீதம் போட்டு கலக்கி எரித்துக் குழம்பான பதத்தில் அகலப் பீங்கான் தட்டுக்களில் விட்டு ரவி முகத்தில் வைக்க உப்பாகும்,இது சிவந்த நிறத்தில் இருக்கும்.
சனி, 30 ஜனவரி, 2016
வெள்ளி, 29 ஜனவரி, 2016
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)