கருப்பூரத்தினால்
- கிருமி,
- நீரேற்றம்,
- இசிவு,
- சன்னிபாதம்,
- வாதாலசகம்,
- தீப்புண்,
- கோரசுரம்.
- சர்த்தி,
- பைத்தியம்,
- சிலேத்துமவாதம்,
- கர்ண சூலை,
- சிலேத்தும ரோகம்.ஆகியன நீங்கும்.
- அவிழ்தங்களில் கூட்டிக் கொடுக்க ஐம்புலன்களின் சக்தியை அதிகரிக்கச் செய்யும்.
- மூளைக்கு உஷ்ணத்தைத் தாக்கி நித்திரையை பலப்படும்.
- அளவு அதிகப்படின் நித்திரை பலப்படும்.
- உதர பீனிசம்,
- உதிரக்கக்கல்,
- உஷ்ணத்தை பற்றிய பேதி,
- வியர்வை,
- தாகம்,
- ஈரல்களிலுண்டான புண்கள்,
- இருமல்,
- அஸ்திசுரம்,
- நீர்க்கடுப்பு,முதலியவை நீங்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக