வியாழன், 27 ஆகஸ்ட், 2015

11.கற்பூரம்

கருப்பூரத்தினால் 
  • கிருமி,
  • நீரேற்றம்,
  • இசிவு,
  • சன்னிபாதம்,
  • வாதாலசகம்,
  • தீப்புண்,
  • கோரசுரம்.
  • சர்த்தி,
  • பைத்தியம்,
  • சிலேத்துமவாதம்,
  • கர்ண சூலை,
  • சிலேத்தும ரோகம்.ஆகியன நீங்கும்.
  • அவிழ்தங்களில் கூட்டிக் கொடுக்க ஐம்புலன்களின் சக்தியை அதிகரிக்கச் செய்யும்.
  • மூளைக்கு உஷ்ணத்தைத் தாக்கி நித்திரையை பலப்படும்.
  • அளவு அதிகப்படின் நித்திரை பலப்படும்.
  • உதர பீனிசம்,
  • உதிரக்கக்கல்,
  • உஷ்ணத்தை பற்றிய பேதி,
  • வியர்வை,
  • தாகம்,
  • ஈரல்களிலுண்டான புண்கள்,
  • இருமல்,
  • அஸ்திசுரம்,
  • நீர்க்கடுப்பு,முதலியவை நீங்கும்.     

சனி, 22 ஆகஸ்ட், 2015

10.பச்சை கற்பூரம்.

பச்சை கற்பூரத்தால் 

  • எட்டுவித குன்மங்கள்,
  • கீல்களில் குத்தல்,
  • வாத நோய்,
  • சீழப் பிரமேகம்,
  • சிலேஷ்ம கோபம்,இவைகள் நீங்கும்.